This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies Find out more here
மும்பை: பங்குச் சந்தையில் ஏற்றம் – சென்செக்ஸ் 740 புள்ள...
மும்பை: 10 நாள்கள் தொடர் சரிவுக்கு பிறகு, பங்குச் சந்தை குறியீட்டு எண்களில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமான உயர்வு ஏற்பட்டுள்ளது....
கள்ளக்குறிச்சி: 70 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – 4 பேர் கை...
கள்ளக்குறிச்சி: கர்நாடகாவுக்கு கடத்தப்படவிருந்த 70 டன் ரேஷன் அரிசி, மூன்று வாகனங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ந...
ஈரோடு: விசாரணைக் கைதி போலீசாரை ஏமாற்றி தப்பியோட்டம்....
ஈரோடு: ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக பிடிபட்டிருந்த கைதி பங்கஜ் தப்பியோடினார்....
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு ர...
சென்னை: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்த...
கேதார்நாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் இடையே ரூ.6,811 கோட...
டெல்லி: சோன்பிரயாக் – கேதார்நாத் இடையே 12.9 கி.மீ தொலைவுக்கு ரூ.4,081 கோடியில் ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்பு...
கிருஷ்ணகிரி: தண்ணீர் சேமிப்பு தொட்டியில் மூழ்கி மாணவரும...
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே எலுவப்பள்ளி கிராமத்தில், விவசாய தண்ணீர் சேமிப்பு தொட்டியில் மூழ்கி மாணவர் மற்றும் தலைமை ஆசிரியர் உயிரிழந்...
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சை...
சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், வெப்ப அலை (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க தனி வார்டுகள் ...
பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி – உயர்நீதிமன்றம் ...
மதுரை: பழைய குற்றால அருவியில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்குவது தொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக...
ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் – காலிறுதிக்கு முன்னேறிய...
பிரான்ஸ்: ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது....
சிவாஜி கணேசன் வீட்டு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய கோரி உயர...
சென்னை: சிவாஜி கணேசன் வீட்டில் எந்த உரிமையும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்...
சிவகங்கை செட்டியூரணி கண்மாய் – ஆக்கிரமிப்பு அகற்ற உயர்ந...
மதுரை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி செட்டியூரணி கண்மாய் வரத்து கால்வாய் பகுதிகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து...
அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய எம்.எல்.ஏ அபு ஆஸ்மி சஸ்பெ...
மும்பை: அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதால், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபு ஆஸ்மி மராட்டிய சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்ப...