தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு ரத்து
சென்னை: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னை: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கு, OPINDIA இணையதள செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டதாக திமுக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் உருவானது.
விசாரணையின் போது தவறான தகவல் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாததால், வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
What's Your Reaction?






