பி.கே.வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் வெப் டெவலப்மென்ட் அண்ட் டிஜிட்டல் மார்க்கெட்டிங், காட்பாடி கிளை அலுவலக திறப்பு விழா
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 அருகே. பி.கே. வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் வெப் டெவலப்மென்ட் அண்ட் டிஜிட்டல் மார்க்கெட்டிங், சாப்ட்வேர் டெவலப்மெண்ட், ஐ.டி. கோர்ஸஸ், இன்டர்சீப், ஃபைனல் இயர் ப்ராஜெக்ட் மற்றும் மற்றும் ஈவென்ஸ் ப்ரோக்ராம் ஆகியவைகளை உள்ளடக்கிய கட்டமைப்பு அலுவலகதிறப்புவிழா,
தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான உதவித்தொகை திட்டம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ,அரசு உதவிப் பெறும் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் ஆகியோர் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பின்வரும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். 8ம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3,50,000 க்கு குறைவாக இருக்க
போலி ஆவணம் முலம் நிலத்தை அபகரிக்க முயற்சி வடசென்னையில் நடந்துள்ளது.
வடசென்னையில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் பத்திரங்களை நகல் எடுக்க வருவோரின் பத்திரங்களை. அவர்களுக்கு தெரியாமல் அப்பத்திரத்தை நகல் எடுத்து அதில் உள்ள விவரங்களை மாற்றி போலியான வடிவில் தயாரித்து நிலங்களை அபகரிக்கப்பட்டுள்ளது. இதில் வடசென்னை பாஜக கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாமுண்டீஸ்வரி இடுப்பட்டுள்ளார். இவர்
அரிய வகை கனிமங்களை எற்றுமதி செய்ய சீனா அனுமதி வழங்கியது.
அமெரிக்க அமைச்சர் ஹாவர்டு லுட்னிக், சீன வர்த்தக துணை அமைச்சர் லி செங் காங் இடையே நடந்த பேச்சு வார்த்தை முலம் அமெரிக்க மற்றும் சீனா இடையே இருந்த ஏற்றுமதி தடை தற்போது சீனா நீங்கியது. அரிய வகை கனிமங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அமெரிக்க
மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் மாநகராட்சி தேர்வு செய்தது.
சென்னையில் மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மின்சார வாகனங்களுக்கு என தனியான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகமும் இணைந்து சென்னையில் 9 இடங்களை தேர்வு செய்துள்ளது. தற்போது பெசன்ட் நகர் (2), அம்பத்தூர், மெரினா, தியாகராயர் நகர் (2), அண்ணா
மெட்ரோ ரயில் துறையில் பல்வேறு பணியிடங்கள் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்வே துறையில் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் போன்ற பதிவிகளுக்கு அறிவிப்பு வெளியானது. இதில் 1) ஐடி துறையில் அசிஸ்டென்ட் பதவிக்கான வயது: 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.34,020- 64,310 மற்றும் படிப்பு: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ.,/இளநிலை பட்டப்படிப்பு/டிப்ளமோ தேர்ச்சியுடன்
மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மீண்டும் தொடங்கியது.
சென்னை: துணை முதல்வர் உதயநிதி அவர்கள் விடுப்பட்ட மகளிர் உரிமை தொகை ரு.1000 மீண்டும் தொடங்கிவுள்ளதாகவும் அதற்கான முதல்கட்டப் பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். விருது மற்றும் வங்கிக் கடன் வழங்கும் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு
மதுரை உயர் நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசதிக்காக கார் சேவை அறிமுகம்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் வசதிக்காக பேட்டரி கார் சேவை மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வருபவர்கள் பேருந்து முலம் மேலூர் பிரதான சாலையில் இறங்கி அங்கிருந்து அரை கி.மீ தூரம் நடந்து செல்ல நிலையில் இருப்பதால் இதனை தவிர்க்க பேட்டரி கார் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த
வேலூர் மண்டலத்தில் உள்ள பழமையான கோயில்களில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது வேலூர் மண்டலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் 70 பழமையான கோவில்களில் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இந்த நிதியாண்டில் மாநிலம் முழுவதும் இந்து சமய
ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத்: அகமதாபாத் விமான நிலையத்தின் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்ட 3,000 அடி உயர்த்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து மேகானி நகர் என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் கீழே விழுந்ததில் தீப்பிடித்ததில் கரும்புகை வெளியேறி வருகிறது. 12 ஊழியர்கள் மற்றும் 242
வேலூர் மண்டலத்தில் உள்ள பழமையான கோயில்களில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது வேலூர் மண்டலத்தில் உள்ள
மெட்ரோ ரயில் துறையில் பல்வேறு பணியிடங்கள் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்வே துறையில் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் போன்ற பதிவிகளுக்கு அறிவிப்பு வெளியானது. இதில் 1) ஐடி துறையில் அசிஸ்டென்ட் பதவிக்கான
பி.கே.வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் வெப் டெவலப்மென்ட் அண்ட் டிஜிட்டல் மார்க்கெட்டிங், காட்பாடி கிளை அலுவலக திறப்பு விழா
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 அருகே. பி.கே. வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் வெப் டெவலப்மென்ட் அண்ட் டிஜிட்டல் மார்க்கெட்டிங், சாப்ட்வேர் டெவலப்மெண்ட், ஐ.டி.
ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத்: அகமதாபாத் விமான நிலையத்தின் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்ட 3,000 அடி உயர்த்தில் சென்றபோது கட்டுப்பாட்டை
வேலூர் மண்டலத்தில் உள்ள பழமையான கோயில்களில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது
மதுரை உயர் நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசதிக்காக கார் சேவை அறிமுகம்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் வசதிக்காக பேட்டரி கார் சேவை மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வருபவர்கள் பேருந்து முலம்
மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மீண்டும் தொடங்கியது.
சென்னை: துணை முதல்வர் உதயநிதி அவர்கள் விடுப்பட்ட மகளிர் உரிமை தொகை ரு.1000 மீண்டும் தொடங்கிவுள்ளதாகவும் அதற்கான முதல்கட்டப் பணிகள்
மெட்ரோ ரயில் துறையில் பல்வேறு பணியிடங்கள் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்வே துறையில் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் போன்ற பதிவிகளுக்கு அறிவிப்பு வெளியானது. இதில் 1) ஐடி
மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் மாநகராட்சி தேர்வு செய்தது.
சென்னையில் மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மின்சார வாகனங்களுக்கு என தனியான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மாநகராட்சி மற்றும்
அரிய வகை கனிமங்களை எற்றுமதி செய்ய சீனா அனுமதி வழங்கியது.
அமெரிக்க அமைச்சர் ஹாவர்டு லுட்னிக், சீன வர்த்தக துணை அமைச்சர் லி செங் காங் இடையே நடந்த பேச்சு வார்த்தை
போலி ஆவணம் முலம் நிலத்தை அபகரிக்க முயற்சி வடசென்னையில் நடந்துள்ளது.
வடசென்னையில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் பத்திரங்களை நகல் எடுக்க வருவோரின் பத்திரங்களை. அவர்களுக்கு தெரியாமல் அப்பத்திரத்தை நகல் எடுத்து
தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான உதவித்தொகை திட்டம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ,அரசு உதவிப் பெறும் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் ஆகியோர் இத்தேர்வை எழுதலாம்.
- 1
- 2