பிஎஸ்பி கட்சியில் மாற்றம் – ஆகாஷ் ஆனந்த் நீக்கம்!

லக்னோ: பிஎஸ்பி கட்சியின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக கட்சி தலைவர் மாயாவதி அறிவித்தார்.

பிஎஸ்பி கட்சியில் மாற்றம் – ஆகாஷ் ஆனந்த் நீக்கம்!

லக்னோ: பிஎஸ்பி கட்சியின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக கட்சி தலைவர் மாயாவதி அறிவித்தார். மேலும், அவர் தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி வரை யாரையும் தனது வாரிசாக அறிவிக்க மாட்டேன் என்றும் உறுதியாக தெரிவித்தார்.

இதற்கேற்ப, தனது சகோதரர் ஆனந்த் குமாரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow