பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் மாதவி பூரி புச் உள்ளிட்டோருக்கு நடவடிக்கை எடுக்க தடை – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
மும்பை: பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில், செபியின் முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையை 4 வாரங்களுக்கு தற்காலிகமாக தடை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை: பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில், செபியின் முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையை 4 வாரங்களுக்கு தற்காலிகமாக தடை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை சிறப்பு நீதிமன்றம், ஊழல் தடுப்பு பிரிவுக்கு இவர்களுக்கு எதிராக FIR பதிவு செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பேரில் உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
What's Your Reaction?






