குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உடல்நிலை சிறப்பாக இருந்ததால், அவர் வீடு திரும்பியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை மேம்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow