அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் கார்கே கடுமையாக கண்டனம் தெரிவித்தார். அவர் பதவி விலக வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.

டெல்லி: தமிழ்நாடு மக்களின் சுயமரியாதையை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
கார்கே குற்றச்சாட்டு:
- தர்மேந்திர பிரதான், நாட்டின் ஒரு மாநில மக்களை "பண்பாடு இல்லாதவர்கள்" என்று அவதூறாக பேசியுள்ளார்.
- நாட்டு மக்களை பிளவுபடுத்துவது பற்றியும் நாட்டைத் துண்டாடுவது பற்றியும் பிரதான் பேசுவதாகவும் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
What's Your Reaction?






